tag:blogger.com,1999:blog-4709670730058999097.post1880466767252416126..comments2023-06-12T08:30:14.430-07:00Comments on கையளவு உலகம்: முடமாக்கும் கோழிகள்...!!Ayushabegumhttp://www.blogger.com/profile/16788042915559751708noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4709670730058999097.post-36395596619670997152013-01-25T09:10:51.641-08:002013-01-25T09:10:51.641-08:00வ அழைக்கும் சலாம் வரஹ்
தங்கள் வருகைக்கும்,பாராட்...வ அழைக்கும் சலாம் வரஹ் <br /><br />தங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும்,நன்றி சகோ..:)<br /><br />இன் ஷா அல்லாஹ் சகோ..<br />Ayushabegumhttps://www.blogger.com/profile/16788042915559751708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4709670730058999097.post-49009762843472000292013-01-24T05:16:17.055-08:002013-01-24T05:16:17.055-08:00SALAM,
NICE ARTICLE,THANKS
-----------------------...SALAM,<br />NICE ARTICLE,THANKS<br />-------------------------<br /><br />முஸ்லிம்கள் இனி எதில் கவனம் செலுத்தவேண்டும்-கருத்துகணிப்பு:<br />இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நாம் இனிவரும் காலங்களில் எதிர்வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வழிகாட்டுதலுடன் தான் முன் செல்கிறோமா?உங்களின் கருத்துகளை அவசியம் பதிந்து நம் சமுகத்திற்கு நேரான வழியில் செல்ல உதவுங்கள்.<br /><br />கருத்துக்களை இக்கட்டுரையில் பதியவும்:http://tvpmuslim.blogspot.in/2013/01/muslimkal-ethil-kavanam-seluththavendum-tamil-survey.htmlதிருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4709670730058999097.post-27832628309423202892012-11-14T21:44:57.739-08:002012-11-14T21:44:57.739-08:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
தங்கள் வருகைக்கும்,பாரா...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..<br /><br />தங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும்,நன்றி சகோ..:)Ayushabegumhttps://www.blogger.com/profile/16788042915559751708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4709670730058999097.post-33756944083320855402012-11-07T08:11:25.338-08:002012-11-07T08:11:25.338-08:00Good postGood postAnonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4709670730058999097.post-40677332908157501652012-11-07T03:21:37.581-08:002012-11-07T03:21:37.581-08:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
தங்கள் வருகைக்கும்,பாரா...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..<br /><br />தங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ..:)Ayushabegumhttps://www.blogger.com/profile/16788042915559751708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4709670730058999097.post-73472492763755659742012-11-07T03:20:39.723-08:002012-11-07T03:20:39.723-08:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
தங்கள் வருகைக்கும்,பாரா...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..<br /><br />தங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ..:)Ayushabegumhttps://www.blogger.com/profile/16788042915559751708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4709670730058999097.post-67479798356737820732012-11-06T01:11:35.223-08:002012-11-06T01:11:35.223-08:00நல்ல பதிவு அக்கா. சில குடும்பங்களைப் பார்க்கும்போத...நல்ல பதிவு அக்கா. சில குடும்பங்களைப் பார்க்கும்போது ரொம்ப வருத்தமாக இருக்கிறது.<br /><br />//இப்போதெல்லாம் இறைவனிடம், உன் நாட்டம் இருந்து நான் மாமியார் ஆனால், என் மருமகளுக்கோ, மருமகனுக்கோ எந்த ஒரு பிரச்சனையும் கொடுக்காமல் இருக்கும் நபராக என்னை ஆக்குவாயாக இறைவா என்று கேட்கிறேன்.//<br /><br />நானும் இப்படித்தான் கேட்டு வருகிறேன்.<br /><br />ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4709670730058999097.post-8655279392067435362012-11-06T01:01:46.423-08:002012-11-06T01:01:46.423-08:00நல்ல பதிவு... மாமியா, மருமகளுக்கு இடையில் நடக்கும்...நல்ல பதிவு... மாமியா, மருமகளுக்கு இடையில் நடக்கும் சண்டையில் முக்கால்வாசி வெளி ஆட்களால் தான் தூண்டிவிடப்படுகிறது என்ற உண்மையை சொல்லி உள்ளீர்கள்..suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4709670730058999097.post-30972779659356242902012-11-06T00:44:17.492-08:002012-11-06T00:44:17.492-08:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
//மாமியார்களுக்கு key க...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..<br /><br />//மாமியார்களுக்கு key கொடுக்கும் உறவினார்கள் இதை படித்தில் கண்டிப்பாக மாறுவார்கள்.//<br /><br />இன்ஷா அல்லாஹ்..<br /><br />தங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ..:)Ayushabegumhttps://www.blogger.com/profile/16788042915559751708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4709670730058999097.post-39696825446528787112012-11-06T00:42:28.711-08:002012-11-06T00:42:28.711-08:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அழகான வார்த்தைகள் , துவ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..<br /><br />அழகான வார்த்தைகள் , துவா இன்ஷா அல்லாஹ் எல்லோரும் விரும்புவதும் இதுதான்//<br /><br />:) :)<br /><br />ஆனால் நேற்றைய மனைவி , இன்றைய மாமியார் , புது போஸ்ட் கிடைத்ததும் மறந்துவிடுகிறார்களே..//<br /><br />என்ன சகோ பயமுறுத்துரீங்க..:)<br /><br />//மாமியார் , மருமகள் சண்டை 100 ல் 99 இருக்கிறதே...!! //<br /><br />ஆனாலும் இந்த கணக்கு கொஞ்சம் அதிகமாத் காட்றா போல இருக்கு..:)<br /><br />//இன்ஷா அல்லாஹ் நிச்சயம் இந்த நிலை மாறனும்//<br /><br />இன்ஷா அல்லாஹ்..<br /><br />தங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ..:)Ayushabegumhttps://www.blogger.com/profile/16788042915559751708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4709670730058999097.post-1864481050052823242012-11-06T00:37:31.138-08:002012-11-06T00:37:31.138-08:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
//பிரச்சனயே இரண்டு அம்ம...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..<br /><br />//பிரச்சனயே இரண்டு அம்மாக்களால் தான்.....//<br /><br />ஆமாம் இது போல நிறையா கதைகள்..பின் எதற்கு தான் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களோ தெரியல..வீட்லையே வைச்சுக்க வேண்டி தானே..<br /><br />தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ..:)Ayushabegumhttps://www.blogger.com/profile/16788042915559751708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4709670730058999097.post-33025677291812201762012-11-06T00:34:14.961-08:002012-11-06T00:34:14.961-08:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
தங்களின் வருகைக்கும்,பா...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..<br /><br />தங்களின் வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி சகோ..:)Ayushabegumhttps://www.blogger.com/profile/16788042915559751708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4709670730058999097.post-62568835022708246752012-11-06T00:32:04.380-08:002012-11-06T00:32:04.380-08:00வ அலைக்கும் சலாம் வரஹ்..
//அடியை விட மனரீதியான தா...வ அலைக்கும் சலாம் வரஹ்..<br /><br />//அடியை விட மனரீதியான தாக்குதல் மிக பலம் வாய்ந்தவை//<br /><br />சரியான வார்த்தைகள்..சொற்களின் பலம் அப்படி..<br /><br />//இது போன்ற பாதிக்கப்பட்ட பெண்களின் சாபம் உண்மையிலேயே சும்மா விடாது//<br /><br />உண்மை தான்.. ஒரு நல்ல பெண்ணை விரட்டி விட்டு, பின் பணத்திற்காக வேறு பெண்ணை கொண்டு வந்தவரின் இன்றைய கதி...ஒரு வாய் சோற்றிக்கு மருமகளின் பேச்சுக்களை கேட்க வேண்டிய நிலை...காலம் கடந்து வருந்தி பயன் ஒன்றும் இருக்க போவதில்லை..<br /><br />தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ..:)<br /><br /><br /> <br /><br /><br />Ayushabegumhttps://www.blogger.com/profile/16788042915559751708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4709670730058999097.post-25631647495628881992012-11-06T00:23:11.491-08:002012-11-06T00:23:11.491-08:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
நீங்கள் சொல்வது உண்மை த...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..<br /><br />நீங்கள் சொல்வது உண்மை தான்..குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுத்துபவர்களின் பேச்சை கேட்காமல் இருந்தாலே, பல குடும்பங்கள் நல்லாயிருக்கும்..<br /><br />தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ..:)Ayushabegumhttps://www.blogger.com/profile/16788042915559751708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4709670730058999097.post-82458416780524325512012-11-06T00:19:18.517-08:002012-11-06T00:19:18.517-08:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
தங்கள் வருகைக்கும்,பாரா...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..<br /><br />தங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும்,துஆக்கும் நன்றி சகோ..:)Ayushabegumhttps://www.blogger.com/profile/16788042915559751708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4709670730058999097.post-26939048691977573892012-11-05T12:22:42.459-08:002012-11-05T12:22:42.459-08:00மாஷா அல்லாஹ் அருமையாக எழுதியுள்ளீர்கள் சகோதரி. மாம...மாஷா அல்லாஹ் அருமையாக எழுதியுள்ளீர்கள் சகோதரி. மாமியார்களுக்கு key கொடுக்கும் உறவினார்கள் இதை படித்தில் கண்டிப்பாக மாறுவார்கள். இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக மாற்றம் எற்படும். சிறந்த பகிர்வுக்கு ஜெஸக்கல்லாஹ் ஹைர் சகோதரி.<br /><br />சகோதர்கள் கருத்துக்களும் அருமைNizamhttps://www.blogger.com/profile/14102565844128873883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4709670730058999097.post-90155567967299558912012-11-05T06:49:32.582-08:002012-11-05T06:49:32.582-08:00அருமையான பதிவு ஜஸாக்கலாஹ் க்கைர்
//இதே போல பல நிக...அருமையான பதிவு ஜஸாக்கலாஹ் க்கைர்<br />//இதே போல பல நிகழ்ச்சிகளை பார்த்து விட்டு இப்போதெல்லாம் இறைவனிடம் வேண்டும் பொழுது, உன் நாட்டம் இருந்து நான் மாமியார் ஆனால், என் மருமகளுக்கோ, மருமகனுக்கோ எந்த ஒரு பிரச்சனையும் கொடுக்காமல் இருக்கும் நபராக என்னை ஆக்குவாயாக இறைவா என்று கேட்கிறேன். நீங்களும் அவ்வாறே துவா கேளுங்கள். நமக்கு அடுத்த தலைமுறையாவது இந்த பிரச்சனைகள் இல்லாமல் நிம்மதியாக இருக்கட்டும். அதற்கு நாம் முயற்சி எடுப்போம்//<br /><br />அழகான வார்த்தைகள் , துவா இன்ஷா அல்லாஹ் எல்லோரும் விரும்புவதும் இதுதான் .ஆனால் நேற்றைய மனைவி , இன்றைய மாமியார் , புது போஸ்ட் கிடைத்ததும் மறந்துவிடுகிறார்களே...!!! <br />//பெண்ணின் உணர்வுகளையும், வலிகளையும் ஆண்கள் புரிந்து கொள்ள வில்லை என்றால் கூட ஏற்று கொள்ளலாம் போல.. ஆனால் அனைத்து வலிகளையும், வேதனைகளையும் உணர்ந்த , உணர்கின்ற பெண்களே இதை புரிந்து கொள்ளாதது வேதனையான ஒன்றே..இங்கு அதிகம் பெண்களின் நுட்பமான உணர்வுகள் பாதிக்க படுவது ஆண்களை விட பெண்களாலே..எப்படி தான் ஏற்கனவே மனம் புண்பட்டிருக்கும் பெண்ணை நோகடிக்க மனம் வருதோ தெரியல.//<br /><br />எனக்கு தெரிந்த வரை மாமனார் மருமகன் சண்டை 100 ல் 1 இருக்கலாம் , ஆனால் மாமியார் , மருமகள் சண்டை 100 ல் 99 இருக்கிறதே...!! <br /><br />இன்ஷா அல்லாஹ் நிச்சயம் இந்த நிலை மாறனும் , <br /><br /> ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4709670730058999097.post-59035092636079931152012-11-05T05:05:33.787-08:002012-11-05T05:05:33.787-08:00என் வயதுடைய ஊர் தோழன் ஒருவனுக்கு குடும்ப தகராறு .....என் வயதுடைய ஊர் தோழன் ஒருவனுக்கு குடும்ப தகராறு ....<br />சுமார் மூன்று வருடங்கள் நீடித்து இந்த வாரம் தலாக் ஆகிவிடும் போலிருக்கிறது ...<br />கொடுமையான விஷயம் ...<br />அவனுக்கு கல்யாணம் 4ஆகி வருடங்கள் தான் ஆகிறது ...<br />இணக்கம் ஏற்படுத்த வேண்டி நிறைய முயற்சிகள் எடுத்தோம் அப்போது புரிந்த விஷயம் <br />கணவன் மனைவிக்குள் சிறு வேற்றுமை கூட கிடையாது ...<br />பிரச்சனயே இரண்டு அம்மாக்களால் தான்..... திருபுவனம் வலை தளம்https://www.blogger.com/profile/07314951382719757184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4709670730058999097.post-27782734737615282732012-11-05T04:53:17.386-08:002012-11-05T04:53:17.386-08:00சரியாக சொல்லி உள்ளீர்கள்....சரியாக சொல்லி உள்ளீர்கள்....NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4709670730058999097.post-18300645341395445182012-11-05T04:22:34.781-08:002012-11-05T04:22:34.781-08:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி
///ஒருவரை அடித்து தான் ...அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி<br /><br />///ஒருவரை அடித்து தான் முடமாக்க வேண்டும் என்பது இல்லை..மனதை குத்தி ரணமாக்கும் வார்த்தைகள் போதும் அவர்களை முடமாக்க///<br /><br />அடியை விட மனரீதியான தக்குதல் மிக பலம் வாய்ந்தவை சில நேரங்களில் மனபிறழ்வு எற்படவும் வாய்ப்பிருக்கிறது அப்படி பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து இருக்கிறேன்.<br /><br />///எத்தனை சகோதரிகள் இந்த மாதிரி பேச்சை தவிர்க்க வெளியில் வராமல் வீட்டின் உள்ளேயே முடங்கி இருக்கிறார்கள் தெரியுமா?? அவர்களின் சாபம் இப்படி செய்பவர்களை சும்மா விடாது...///<br /><br />இது போன்ற பாதிக்கப்பட்ட பெண்களின் சாபம் உண்மையிலேயே சும்மா விடாது பெண்னினத்தின் சமூக கோபத்தோடு வந்த அருமையான பதிவு <br /><br />வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4709670730058999097.post-22453118216335365312012-11-05T03:28:20.382-08:002012-11-05T03:28:20.382-08:00நல்ல பதிவு... மாமியா, மருமகளுக்கு இடையில் நடக்கும்...நல்ல பதிவு... மாமியா, மருமகளுக்கு இடையில் நடக்கும் சண்டையில் முக்கால்வாசி வெளி ஆட்களால் தான் தூண்டிவிடப்படுகிறது என்ற உண்மையை பொட்டில் அடித்தது போல் சொல்லி உள்ளீர்கள்.. நானே அது போன்று பல முறை பார்த்து உள்ளேன்... குட் வொர்க்...சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4709670730058999097.post-32355536516606951882012-11-05T02:38:15.166-08:002012-11-05T02:38:15.166-08:00இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீதும் என்ற...இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக....<br /><br />மாஷா அல்லாஹ் நல்ல பதிவு சகோ...<br /><br />//உன் நாட்டம் இருந்து நான் மாமியார் ஆனால், என் மருமகளுக்கோ, மருமகனுக்கோ எந்த ஒரு பிரச்சனையும் கொடுக்காமல் இருக்கும் நபராக என்னை ஆக்குவாயாக இறைவா என்று கேட்கிறேன். நீங்களும் அவ்வாறே துவா கேளுங்கள்./// இறைவன் நாடினால் பிரார்த்திக்கிறேன் சகோ Anonymoushttps://www.blogger.com/profile/04612414350667369573noreply@blogger.com